புதன், 27 அக்டோபர், 2010

varumaa

மனித குலம் வாழ்வின் எல்லா தருணங்களிலும் உழைப்பின்றி சொகுசாக வாழ்ந்து விடவே விரும்புகிறது.போராட்டக்களம் காண மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் தான் விரும்புகிறது.அது கூட விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை.கட்டாயப்படுத்தி களத்தில் இறக்கி விடப்படுவதாகவே கருதுகிறான்.விருப்பத்தோடும்,மன ஈர்ப்போடும் எப்போது அவன் போராட்டத்தில் ஈடுபட விரும்புகிறானோ அப்போது போராட்டமும் வெல்லும்.புரட்சியும் வெடிக்கும்.மனிதகுலம் முழுமைக்கும் விடுதலை கிடைக்கும்.